1414
காலிஸ்தான் பிரிவினைவாதிகள் 9 பேர் மீது தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதில் காலிஸ்தான் இயக்கங்களுக்கு நிதித் திரட்டுவதற்கான முயற்சிகள் குறித்த தகவல்கள் வ...

1694
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 2016 முத...

1091
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சரித்  உட்பட 20 பேர் மீது  என்ஐஏ  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் சரித் பெயர் முதலா...

11346
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தொடர்புடைய 9 போலீஸ் கைதிகளையும் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு வேனில் அழைத்து சென்ற போது, அவர்கள் அங்கிருந்த செய்தியாளர்களை நாகூசும் வார்த்தைகளால் திட...

800
யெஸ் பேங்க்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ராணா கபூர், அவர் மனைவி பிந்து , மகள்கள் ராக்கி, ராதா மற்றும் ரோஷிணி, உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறையினர் மும்பையில் உள்ள நிதி மோசடிகளுக்கான நீதிமன்...

2069
டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்களின் போது போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இளைஞர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா தொடர்பாக கடந்த பிப்ரவரி ...

1721
நித்தியானந்தாவுக்கு எதிராக, குஜராத் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். நித்தியானந்தா, தன் இரு மகள்களை, சட்ட விரோதமாக குஜராத் மாநிலம், அகமதாபாதில் உள்ள ஆசிரமத்தில் அடைத்து வைத்துள்ளதாக...



BIG STORY